ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர். -
செய்திகள்

செனாப் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
பாலத்தின் திறப்பு விழாவில் ​​ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர்.
பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ​​ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர்.
செனாப் ரயில் பால திறப்பு விழாவில் தேசிய கொடி ஏந்தி சென்ற பிரதமர் மோடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் உள்ள அன்ஜி பாலத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் இந்தியாவின் முதல் கேபிள்-நிலை ரயில் பாலமான அன்ஜி பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவின் முதல் கேபிள்-நிலை ரயில் பாலமான அன்ஜி பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT