ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர். -
செய்திகள்

செனாப் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
பாலத்தின் திறப்பு விழாவில் ​​ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர்.
பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ​​ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர்.
செனாப் ரயில் பால திறப்பு விழாவில் தேசிய கொடி ஏந்தி சென்ற பிரதமர் மோடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் உள்ள அன்ஜி பாலத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் இந்தியாவின் முதல் கேபிள்-நிலை ரயில் பாலமான அன்ஜி பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவின் முதல் கேபிள்-நிலை ரயில் பாலமான அன்ஜி பாலத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி.
நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு இணைப் பதிவாளா் பொறுப்பேற்பு

வையம்பட்டி அருகே இருவருக்கு தலையில் வெட்டு: 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் மழை நீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

கமுதி பேரூராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT