புதுதில்லியில் உள்ள வஜீர்பூர் பகுதியில் ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் அதிகாரிகள். ANI
செய்திகள்

புதுதில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - புகைப்படங்கள்

DIN
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள்.
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் வீடுகளை இழந்த நிலையில், தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள்.
அசோக் விஹார் பகுதியில் புல்டோசர் உதவியுடன் இடிப்பு பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம்.
அசோக் விஹார் பகுதியில் தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள்.
வஜீர்பூர் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT