முகப்பு
செய்திகள்

புதுதில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - புகைப்படங்கள்

Updated On : 16 ஜூன் 2025, 10:12 pm IST
புதுதில்லியில் உள்ள வஜீர்பூர் பகுதியில் ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் அதிகாரிகள். - ANI
பகிர்:
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள். - ANI
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் வீடுகளை இழந்த நிலையில், தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள். - ANI
அசோக் விஹார் பகுதியில் புல்டோசர் உதவியுடன் இடிப்பு பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம். - ANI

Advertisement

Advertisement

அசோக் விஹார் பகுதியில் தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள். - ANI
வஜீர்பூர் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments