முகப்பு
செய்திகள்

புதுதில்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் - புகைப்படங்கள்

Updated On : 16 ஜூன், 2025 at 10:12 PM
புதுதில்லியில் உள்ள வஜீர்பூர் பகுதியில் ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் அதிகாரிகள். - ANI
பகிர்:
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள். - ANI
புதுதில்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியில் வீடுகளை இழந்த நிலையில், தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள். - ANI
அசோக் விஹார் பகுதியில் புல்டோசர் உதவியுடன் இடிப்பு பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம். - ANI

Advertisement

அசோக் விஹார் பகுதியில் தரையில் அமர்ந்திருக்கும் குடியிருப்பு வாசிகள். - ANI
வஜீர்பூர் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.