தொடர் விடுமுறைக்கு பின் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கி, தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ரயில்வே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கினாலும் நெரிசலில் சிக்கி பயணிகள் பல நேரங்களில் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ANI
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் ரயில்களில் இடம் பிடிக்க திணறும் பயணிகள்.தொடர் விடுமுறைக்கு பின் சென்னையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுத்த வரும் பொதுமக்கள்.சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும் அலைமோதும் மக்கள் கூட்டம்.பரபரப்பான சாலையாக மாறிய ரயில் நிலையங்கள்.