தொடர் விடுமுறைக்கு பின் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கி, தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ரயில்வே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கினாலும் நெரிசலில் சிக்கி பயணிகள் பல நேரங்களில் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ANI
செய்திகள்

ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் ரயில்களில் இடம் பிடிக்க திணறும் பயணிகள்.
தொடர் விடுமுறைக்கு பின் சென்னையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுத்த வரும் பொதுமக்கள்.
சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும் அலைமோதும் மக்கள் கூட்டம்.
பரபரப்பான சாலையாக மாறிய ரயில் நிலையங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT