முகப்பு
குஜராத் மாநிலம் பருச்சில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து.
செய்திகள்

ரசாயன ஆலையில் தீ விபத்து - புகைப்படங்கள்

செய்திகள்

ரசாயன ஆலையில் தீ விபத்து - புகைப்படங்கள்

Updated On : 14 செப்டம்பர், 2025 at 4:54 PM
குஜராத் மாநிலம் பருச்சில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து.
பகிர்:
கட்டுக்கடங்காமல் பரவும் தீ.
தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாகத் கொழுந்து விட்டு எரியும் தீ.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ரசாயன ஆலையில் பற்றிய தீயால் வானளவிற்குக் எழுந்த கரும்புகை.
முழு கட்டுரையைப் படிக்க →