சாமந்தி, தாமரை, ரோஜா ஆகியவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பு என்பதால், கர்நாடக சிக்கமகளூர் மாவட்டத்தில் சாமந்தி பூக்களைப் பறிக்கும் பெண்கள். -
செய்திகள்

பூத்துக் குலுங்கும் சாமந்தி பூக்கள் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
வாசனை மிகுந்த மலர்களால் அம்பிகையை அலங்கரிக்க பூக்களை பறிக்கும் பெண்கள்.
பெரும்பாலும் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் சாமந்தி பூக்கள்.
தோற்றத்தில் மென்மையானதாகவும் சிறியதாகவும் உள்ள சாமந்தி பூக்கள்.
செழித்து வளரும் சாமந்தி பூக்கள்.
சாமந்தி பூக்களைஅலங்கார அமைப்புகளில் சேர்ப்பதால் வீட்டின் அழகையும் கவர்ச்சியையும் அதிகரிக்கும்.
துர்கா பூஜை விழாவை முன்னிட்டு விற்பனைக்கு வந்த சாமந்தி பூ மாலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஒய்யாரம்... ஷிவானி!

தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

SCROLL FOR NEXT