மாசி மகத்தையொட்டி, திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் திங்கள்கிழமை புனித நீராட வந்த பக்தா்கள்.
பகிர்:
பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழாவை முன்னிட்டு பொம்மதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆதிகருவண்ணராயா்.சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாசிமக திருவிழாவின் போது, பக்தர் ஒருவர் அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யும் காட்சி.சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் மாசிமக திருவிழாவினையொட்டி, பல்லாக்கில் பவனி வரும் அம்மன்.சென்னை மெரினா கடற்கரையில் புஷ்ப பல்லாக்கில் ஊர்வலமாக வலம் வந்து காட்சி கொடுத்த அம்மன்.