எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் தினகரன்
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று அவர் பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தார். இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் டி.டி.வி. தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.