அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தீர்ப்பு இன்று 9/11/2019 அன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வெளியானது. 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் சர்ச்சைக்குரிய நிலமாகக் கருதப்பட்ட அவ்விடத்தில் என்ன நிகழ்ந்தது? என்பதற்கான கேலரி இது.
1992 ... உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கரசேவகர்கள் சட்ட விரோதச் செயலில் ஈடுப்பட்ட நாள்மசூதி இடிப்பின் பின் ராமர் கோயிலுக்கு உரிமைகொண்டாடப் படும் இடம்ராமர் பிறந்த இடம் என உரிமைகோரப்படும் பகுதி (இன்றைய நிலை)
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 5 நீதியரசர்கள்..