இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது.
பகிர்:
மகிந்த ராஜபட்ச நான்காவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் மகிந்த ராஜபட்ச பிரதமராகப் பதவியேற்றார்.