திமுக சார்பில் கோவையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின். 
அரசியல்

திமுக நடத்திய மக்கள் சபை கூட்டத்தில் சலசலப்பு - புகைப்படங்கள்

DIN
கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சி பகுதியில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டம்.
கூட்டத்தில் இருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்திய, மக்கள் சபைக் கூட்டத்தில், ஒரு பெண் கேட்ட கேள்வியால் சலசலப்பு ஏற்ப்பட்டது.
விசாரணையில் அந்த பெண் பூங்கொடி என்றும், அவர் அதிமுகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
காவல் துறையினரால் அழைத்து செல்லப்பட்ட பெண்.
கூட்டத்தில் இருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஸ்டாலின்.
கூட்டத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT