முகப்பு
அரசியல்

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றார் - புகைப்படங்கள்

உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமித்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டி.ஒய். சந்திரசூட்டை பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
பகிர்:
இந்தியாவின் 50வது நீதியரசர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பொறுப்பேற்றார்.
உச்ச நீதிமன்ற அறையில் நீதியரசர் டி.ஒய். சந்திரசூட்.
பதவி விலகும் இந்தியத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் 50வது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.