பிகார் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே, மீனவர்களுடன் குளத்தில் மீன் பிடிக்க சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ANI
அரசியல்

பிகார் பிரசாரத்திற்கு இடையே மீன் பிடித்த ராகுல் காந்தி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
பெகுசரை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசரப் பொதுக்கூட்டம் முடிந்த நிலையில், மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
குளத்தின் நடுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆற்றில் குதித்து மீனவர்களுடன் நீந்தி சென்று மீன் பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இடுப்பு ஆழம் வரை உள்ள குளத்தில் மீன் பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடம் தங்கள் தொழிலில் சந்திக்கும் சவால்கள் குறித்து விளக்கிய மீனவர்கள்.
மீனவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மீனவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT