ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் குஜராத் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்.
இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்குகிறது.கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும் கேப்டன் கோலி, ரோஹித் உள்ளிட்டோர்.கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்.கேட்ச் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்.பயிற்சியின் போது பந்தை லாவகமாகப் பிடிக்கும் வீரர்கள்.பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப், அக்சர் மற்றும் வாஷிங்டன்.பேட்டிங் பயிற்சியின்போது கேப்டன் கோலி.