இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மீராபாய் சானு பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். 
விளையாட்டு

பளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்

DIN
49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு.
வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த மீராபாய் சானு.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவேயாகும்.
இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்த மீராபாய் சானுவுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இதுவே.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு.
முதன் முறையாக இந்தியா சார்பில் மீராபாய் சானு பளுதூக்குதலில் போட்டியில் வெள்ளி வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம்.
வீராங்கனை மீராபாய் சானு
சாதனை புரிந்த மீராபாய் சானு.
49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கமும், மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியா சேர்ந்த கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT