உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அனுயா பிரசாத். ANI
விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் - புகைப்படங்கள்

DIN
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணியில், இந்தியாவின் அபினவ் தேஷ்வால், சுபம் வசிஷ் மற்றும் சேத்தன் சப்கல் ஆகியார் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபினவ் தேஷ்வால்.
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுபம் வசிஷ்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT