செய்திகள்

ஏழைகளுக்கு கண்புரை சிகிச்சை மாணவர்கள் நன்கொடை

தினமணி

ஏழைகளுக்கு கண்புரை சிகிச்சை செய்வதற்காக சென்னை, ஷெர்வுட் ஹால் பள்ளி மாணவர்கள் ரூ.1.8 லட்சம் நிதியை நன்கொடையாக அளித்துள்ளனர். 
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் போர்ட் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கிராமப்புறத்தில் உள்ள வயதான ஏழை மக்களுக்கு இலவச கண்புரை சிகிச்சை அளிக்க நிதி திரட்டி வருகின்றன. 
இதற்காக சென்னை, ஷெர்வுட் ஹால் பள்ளி மாணவர்கள் ரூ.1.8 லட்சம் நிதியை நன்கொடையாக அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT