முகப்பு
செய்திகள்

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்?

வயிறு உப்புசம், வாயுத்  தொல்லை, அஜீரணக்கோளாறு நீங்க தினமும் வேப்பம் பூ ரசம்  அருந்தி

Updated On : 3 செப்டம்பர் 2017, 5:16 pm IST
பகிர்:

வயிறு உப்புசம், வாயுத்  தொல்லை, அஜீரணக்கோளாறு நீங்க தினமும் வேப்பம் பூ ரசம்  அருந்தி வரலாம்.

இஞ்சிச்சாறு, இஞ்சி ரசம் என உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ள அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.

தினமும் அருகம்புல் சாறு  அருந்தி வர மலச்சிக்கல் சரியாகும். இளம் சூடான பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நினைவாற்றல்  கூடும். 

Advertisement

Advertisement

காலை உணவுக்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்களை வெளியேற்றும்.

விரலி மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி, 1 கைப்பிடி வேப்பிலையை, 1 சொட்டு யூகலிப்டஸ் தைலம்,  1 லிட்டர்  தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஆவி பிடித்தால் ஜலதோஷம்  குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments