உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- ஆரைக் கீரைச் சாறு எடுத்து , தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
- ஆரைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்து குடித்து வந்தால் பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
- ஆரைக் கீரைச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் தேமல் , படை , கரும் படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
- ஆரைக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
- ஆரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோய் குணமாகும்.
- ஆரைக் கீரை , தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் ஏலக்காயைத் (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
- ஆரைக் கீரையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் அற்புதமான நினைவாற்றல் பெறலாம்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com