உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை பப்பாளி

தினமணி

பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.

பப்பாளிப் பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ந்த  நீரில் கழுவிவந்தால் கரும்புள்ளிகளும், சுருக்கங்களும் தீரும்.

பப்பாளி பழத்தை (செங்காய்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

பப்பாளிப் பழத்தை வெண்குஷ்ட நோய் அறிகுறி உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

பிஞ்சு பப்பாளிக் காயை குறுக்காக வெட்டினால் கிடைக்கும் பாலை, விளக்கெண்ணெய் சேர்த்து உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் பேதி உண்டாகி, வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.

பப்பாளிக் காயை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

பப்பாளி இலைச் சாற்றை தினந்தோறும் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT