இந்தியா

கடந்த 8 மாதங்களில் 111 காவல் மரணங்கள்: மத்திய அரசு தகவல்

கடந்த எட்டு மாதங்களில் 111 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன மத்திய அரசு மக்களவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTI

கடந்த எட்டு மாதங்களில் 111 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன மத்திய அரசு மக்களவையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள் துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ இன்று மக்களவையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு மாதங்களில் இந்தியா முழுவதும் 111 காவல் துறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இக்காலத்தில் போலீஸ்  சித்திரவதை குறித்த 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்தியா முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை, காவல் துறையின் அட்டூழியங்கள் குறித்து 24,916 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தரவுகள் அனைத்தும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியவை என அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT