பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று ரஷ்யா செல்ல உள்ளார்.
இந்த பயணத்தின் போது பல கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தாக உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகளை வாங்க ராணுவ தளவாட கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பயணத்தின் போது இரு நாட்டு உறவுகள் மேம்படும் வகையில் மேலும் பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.