இந்தியா

பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு மொபைல் ஆப்: ரயில்வே அறிவிப்பு

ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொபைல் ஆப் ஒன்று விரைவில் அறிமுகம் சய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

PTI

ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொபைல் ஆப் ஒன்று விரைவில் அறிமுகம் சய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த மொபைல் ஆப் வசதியைப் பயன்படுத்தி பெண் பயணிகள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரும் நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியைப் பெறலாம்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மேற்கு ரயில்வேயின் சில ரயில்களில் சிசிடிவி கேமரா வசதியும், மொபையில் ஆப் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT