நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனை: டி.ஆர்.டி.ஓ. சோதனை
எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.
எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.
ஓடிஸாவின் பலாசூர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இன்று காலை 9.40 மணிக்கு இச்சோதனை நடைபெற்றது.
இந்தியாவிலியே தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகனை, நடுவானில் செயற்கையாக பறக்கவிடப்பட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கி அழித்தது.
Advertisement
ராடார்களில் பதிவுசெய்யப்ட்ட இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறினர்.