இந்தியா

மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை: சோனியா

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

IANS

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் தனது முதல் பிரசாரத்தைத் துவக்கிய சோனியா காந்தி, காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தலில் பிரதமரின் வெற்று வாக்குறுதிகளை விரட்ட வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT