இந்தியா

அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது: லாலு பிரசாத்

பாஜக தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்று கூறிய பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

IANS

பாஜக தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்று கூறிய பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை மதியம், தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிய லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அமித் ஷா, அனைத்து பிகார் மக்களையும், இந்துக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் என அனைவரையும் அவமதித்துவிட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றார் லாலு.

மேலும், பிகார் தேர்தல் ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இல்லை. இந்தியா தோற்றுவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாட. இன்னும் ஒன்று, பாஜக ஒன்றும் இந்தியாவும் இல்லை, பிகார் ஒன்றும் பாகஸ்தானுமில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT