கொளுத்தும் வெயில்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தது ஒடிசா
மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.
புவனேஷ்வர் : மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.
ஒடிசாவில் கடந்த சில நாட்களாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் வாட்டிவருகிறது. இதனை முன்னிட்டு, ஒடிசாவில், முன்னதாகவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.