முகப்பு
இந்தியா

கொளுத்தும் வெயில்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தது ஒடிசா

மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.

Updated On : 25 ஏப்ரல், 2016 at 4:19 PM
பகிர்:

புவனேஷ்வர் : மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் வாட்டிவருகிறது. இதனை முன்னிட்டு, ஒடிசாவில், முன்னதாகவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.