இந்தியா

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 மாத குழந்தை பலி

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 7 மாத பெண் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ANI

சுரேந்தரநகர்: குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் 7 மாத பெண் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் சடலத்தை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT