எம்ய்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி
உடல் நலக் குறைவு காரணமாக தில்லி ஏம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
புது தில்லி: உடல் நலக் குறைவு காரணமாக தில்லி ஏம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சுவாச பிரச்னை காரணமாக கடந்த 24-ம் தேதி தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை காரணமாக அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி எம்ய்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். தற்போது அவர் உடல்நிலை நன்றாக தேறி வருவதாக கூறியுள்ளார்.
Advertisement