இந்தியா

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறையில் இருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

PTI


மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்திராணி முகர்ஜியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திராணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனினும், அவர் செய்தியாளர்களிடமோ, வெளி நபர்களிடமோ பேச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு இந்திராணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT