இந்தியா

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவின் டன்லப் பகுதிக்கு அருகே இருந்த பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று முற்பகல் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

PTI

கொல்கத்தாவின் டன்லப் பகுதிக்கு அருகே இருந்த பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று முற்பகல் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.

மக்கள் தொகை நெருக்கம் கொண்ட பகுதியில் பயங்கர தீ விபத்து நேரிட்டது அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்துக்கான காரணமோ, உயிரிழப்பு குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT