ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதமாலு பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதமாலு பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் போலீசாரார் கைது செய்யப்பட்டார்.
யாசின் மாலிக் பதமாலு பகுதியில் ஹீரியத் குழுவை சந்திந்தார். பின்னர், அவர் ஹீரியத் இன தலைவர் சையது கிலானியை சந்திக்க சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 17 அன்று அனந்த்நாக் தேர்தல் புறக்கணிப்பு பேரணியில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால், அவர் அடுத்த நாளே விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement