இந்தியா

தேச விரோதிகளை பாதுகாக்கிறது பாஜக: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

எல்லோரையும் விட தேச விரோத கட்சியாக பாஜக செயல்படுகிறது என்றும், தேச விரோதிகளை பாஜக பாதுகாக்கிறது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

IANS

எல்லோரையும் விட தேச விரோத கட்சியாக பாஜக செயல்படுகிறது என்றும், தேச விரோதிகளை பாஜக பாதுகாக்கிறது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

மற்ற எல்லோரையும் விட, பாஜக தான் தேசத்துக்கு விரோதமாக செயல்படுகிறது. பிறகு எதற்காக, ஜவகர்லால் நேரு பல்கலையில் தேசத்துக்கு விரோதமாக குரல் எழுப்பியவர்களை பாஜக பாதுகாக்கிறது? என்று கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பல்வேறு விஷயங்களில் ஆம் ஆத்மி கட்சியும், மத்தியில் ஆளும் பாஜகவும் மோதிக் கொள்ளும் நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு விரோதமாகக் குரல் கொடுத்த மற்றவர்களையும் கைது செய்யுமாறு அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT