இந்தியா

உத்தரகண்ட் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்பி மீது சரமாரி தாக்குதல்

உத்தரகண்ட் மாநிலம் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ANI

சில்கூர்: உத்தரகண்ட் மாநிலம் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சில்கூரில் உள்ள தேவ்தா கோயிலில் பூஜையில் கலந்து கொள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் சென்றார். இந்நிலையில் அங்கு இரு பிரிவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி பலத்த காயமுற்றார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் காயடைந்த பாஜக எம்.பி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT