இந்தியா

முன்னாள் துணைவேந்தர் மீது ஊழல் புகார்: விஸ்வபாரதி பல்கலையில் சிபிஐ சோதனை

மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.

PTI

புது தில்லி : மேற்குவங்க மாநிலம் சாந்தினிகேதனில் உள்ள உலகப் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீதான ஊழல் புகாரினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் அவரது அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்றது.

இன்று காலை துணை வேந்தரின் அலுவலகம் உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னாள் துணை வேந்தர் தனது பதவிக் காலத்தில், பல்கலை மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றி பணி நியமனங்கள் நடைபெறவில்லை என்று ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT