இந்தியா

கராச்சியில் குண்டு வெடிப்பு: சீனர் உள்பட 2 பேர் படுகாயம்

பாகிஸ்தான் கராச்சி குல்ஷன்-இ-ஹடிட் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.

ANI

கராச்சி: பாகிஸ்தான் கராச்சி குல்ஷன்-இ-ஹடிட் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.

கராச்சியில் நடந்த இந்த சம்பவம், சீனாவை சேர்ந்த ஒருரை கொல்வதற்காக குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாக உயர் காவல் அதிகாரி ராய் தெரிவித்துள்ளார்.

கார் ஓட்டுனர் பலத்த காயமடைந்தார். சீனாவைச் சேர்ந்தவர் சில காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT