இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 3 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

PTI


ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளை ஒட்டிய சம்பா, ரஜோரி பகுதியில் இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு மாவட்டம் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ராம்காரில் பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

SCROLL FOR NEXT