இந்தியா

பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவையில் பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

PTI


புது தில்லி: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவையில் பிரதமர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆனால், உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT