தில்லியில் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
புது தில்லி : காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திர சிங் நேற்று உயிரிழந்தார்.
இந்த ஆண்டில் தில்லியில் சிக்குன்குனியா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.
Advertisement