இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

புது தில்லி: ரயில்வே துறையில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள விபரத்தில்,

ரயில்வே துறையில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ரயில்வே துறையில் குரூப் சி, டி நிலை ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கான போனஸுக்கு ரூ.2,090,96 கோடி செலவாகும். இந்த போனஸ் மூலம் 12,60,000 ரயில்வே ஊழியர்கள் பயன் பெறுவர் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT