இந்தியா

காவிரி விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

DIN


புது தில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

நீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரினார்.

எனினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT