இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்வதும், அவர்களை அவ்வபோது இந்திய வீரர்கள் வேட்டையாடுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT