இந்தியா

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு ஏற்பட்டது.

Raghavendran

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

மேலும், உத்தரகண்டில் உள்ள ருத்ரப்பிரயாகையில் ரிக்டேர் அளவில் 5.5-ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 121 கி.மீ தொலையில் மையம் கொண்டு நடுநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் புவியியல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT