இந்தியா

சாலையில் நின்றவர்கள் மீது பேருந்து மோதி 6 பேர் சாவு

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், யமுனை விரைவு வழிச் சாலையில், மிதாவளி என்ற கிராமம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது.
மனீஷா (40) என்பவரும், அவரது மகன்கள் விபின் (22), ஹீரோ (16), மகள்கள் ஹீரா (15), சப்னா (12), கார் ஓட்டுநர் சந்தீப் (42) ஆகிய 5 பேரும் தாங்கள் வந்த காரை நிறுத்தி விட்டு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்து, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT