முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் லேசான நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:42 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நடுக்கத்தால் எந்தவித பாதிப்பு குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →