இந்தியா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு போலீஸார் பலி

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில் இரண்டு போலீஸார் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹைடர்போரா பள்ளதாக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஒரு போலீஸாரும், வடக்கு காஷ்மீரின் குல்காமில் நடந்த தாக்குதலில் ஒரு போலீஸார் என இரண்டு போலீஸார் உயிரிழந்தனர்.  

பாதுகாப்புப்படை துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT