இந்தியா

காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: 2 பேர் உயிரிழப்பு

DIN

காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவலர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். 

இந்த சம்பத்தில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர். 7 சிஆர்பிஃப் வீரர்கள் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT