முகப்பு
இந்தியா

ஒரிசாவில் சரக்கு ரயிலின் 16 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு

ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையத்தில் அருகே சரக்குக் கப்பலில் 16 பெட்டிகள் இன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

Updated On : 27 செப்டம்பர், 2017 at 8:39 AM
பகிர்:

பூரி: ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையத்தில் அருகே சரக்குக் கப்பலில் 16 பெட்டிகள் இன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த ரயில் சேவை பாதிக்கப்பட்ட உள்ளது. பல ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது.

ஒரிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையத்தில் அருகே இன்று காலை 4 மணியளவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயில் 16 பெட்டிகள் ரவுண்டானா விழுந்துங்கி விழுந்து.

இதற்கிணங்க சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புக்குழுவினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தடம்புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்துதல் பணியில் ஈடுபட்டுட்டுள்ளனர்.

Advertisement

இந்த விபத்து காரணமாக, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் வழியாக வருகை மற்றும் புறப்பாடு இரயில்களின் சேவை தாமதமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.