இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம்: தெலங்கானா காங்கிரஸ் குற்றச்சாட்டு

DIN

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியது. தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சி தெரிவித்ததாவது:

இந்த தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்படுத்தியிருக்கலாம். இதனால் எங்களுக்கு அதில் சந்தேகம் உள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களின் வாக்குச்சீட்டு ஒப்புகையை 100 சதவீதம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இது உடனடியாக அனைத்து தொகுதிகளிலும் சரிபார்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தங்கள் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களிடம் இதுகுறித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT