மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி, தென் கொரிய அதிபர்
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய சாம்சங் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்துவைத்தார்.
இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மூன்-ஜே இன் மற்றும் மோடி நொய்டாவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement