இந்தியா

மற்ற பொறியாளர்களை விட, ஐஐடி, ஐஐஎம்-மில் படித்தவர்களுக்கு இரண்டு மடங்கு அதிக ஊதியம்

PTI


மும்பை: இதர பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களை விடவும், ஐஐடிக்களில் படித்த பொறியாளர்களுக்கு 137சதவீதம் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

இதே போல, மற்ற மேலாண்மைக் கல்வி மாணவர்களைக் காட்டிலும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனத்தில் படித்த எம்பிஏ மாணவர்களுக்கு 121 சதவீதம் அதிக ஊதியம் வழங்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் தனித் திறன் தேர்வுகளின் போது ஐஐடி அல்லது சிஎஸ் போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களைக் காட்டிலும் அதிகம் பிரகாசிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT